கொல்லிமலை லாட்ஜில் பைனான்சியர் சரவணன் அடித்துக் கொலை

நாமக்கல்: கொல்லிமலை லாட்ஜில் வைத்து பைனான்சியர் சரவணன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் சரவணனை அடித்துக் கொன்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: