தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழர்கள் கட்டிய கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

டெல்லி: தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழர்கள் கட்டிய கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கல்லணை இன்னும் மக்களுக்கு செழிப்பை அளித்து வருகிறது எனவும் பிரதமர் மோடி கூறினார்.

Related Stories: