சிசோடியா ஜாமீன் மனு இன்று விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை கடந்த ஞாயிறன்று சிபிஐ கைது செய்தது. சிசோடியாவின் சிபிஐ காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதனிடையே ஜாமீன் கேட்டு சிசோடியா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Stories: