நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 2 பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு

கோஹிமா: நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக 2 பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரு பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தீமாப்பூர்-3 தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி வேட்பாளர் ஹக்கானி ஜக்காலு வெற்றி பெற்றார். மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி வேட்பாளர் சல்ஹொடியூனோ குரூஸ் வெற்றி பெற்றார்.

Related Stories: