அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் தொடர்பு இல்லை: சபாநாயகர் அப்பாவு

சென்னை: அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அப்பாவு கூறியுள்ளார். சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தற்போது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Related Stories: