குற்றம் சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தில் வயலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் Feb 23, 2023 Kovilpattu சீர்காழி மயிலாடுதுறை: சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தில் வயலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆறுமுகம் என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள வயல் வெளியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார்.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு