பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஆர்பிஐ மேற்கொள்ளும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஜெய்ப்பூர்: பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஆர்பிஐ மேற்கொள்ளும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் நடந்த தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories: