அசாம் மாநிலத்தில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 530 கிலோ கஞ்சா பறிமுதல்

கவுகாத்தி: அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 530 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது ரூ.53 லட்சம் மதிப்பிலான கஞ்சா சிக்கியது.

Related Stories: