வாரணாசி: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடந்த பிப்ரவரி 14ம்தேதி வயநாட்டில் இருந்து வாரணாசி செல்ல இருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் விமானத்தை வாரணாசியில் தரையிறங்க கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், டெல்லி திரும்பி சென்றதாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் குற்றம்சாட்டியிருந்தார்.
