குற்றம் குமரி மாவட்டம் மாதவலாயம் அருகே ரவுடி ராஜ்குமார் கொலை வழக்கில் 2 பேர் கைது..!! Feb 18, 2023 ராஜ்குமார் மாதவலாயம் குமாரி மாவட்டம் குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் அருகே அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த ரவுடி ராஜ்குமார் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பேர் கொண்ட கும்பலால் புளியன்விளை பகுதியில் ரவுடி ராஜ்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்