இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். கங்குலி, கோலி உள்ளிட்டோர் குறித்து சேத்தன் சர்மா சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார். சேத்தன் சர்மாவின் ராஜினாமாவை, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்றுக் கொண்டார்.

Related Stories: