உத்திரப்பிரதேசம் காஸியாபாத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலையில் சிறப்பு பட்டமளிப்பு விழா தொடங்கியது..!!

லக்னோ: உத்திரப்பிரதேசம் காஸியாபாத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலை.யில் சிறப்பு பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் MP பங்கேற்றுள்ளனர். எஸ்.ஆர்.எம். பல்கலை. சிறப்பு பட்டமளிப்பு விழாவில் வேந்தரான பாரிவேந்தர் எம்.பி. உரையாற்றி வருகிறார்.

Related Stories: