பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் பழனிசாமியை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை: பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் பழனிசாமியை விசாரிக்க கோரிய மனு அபராதத்துடன் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை அரசாணையில் வெளியிட்டதாகக் கூறி முன்னாள் முதல்வர் பழனிசாமியை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாலச்சந்தர் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது.

Related Stories: