அமெரிக்கா-கனடா எல்லையில் மீண்டும் மர்மபொருள் வானில் பறந்ததால் பரபரப்பு

அமெரிக்கா: அமெரிக்கா-கனடா எல்லையில் மீண்டும் மர்மபொருள் வானில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடஅமெரிக்காவின் ஹூரான் ஏரிக்கு மேல் வானில் பறந்த மர்மபொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. சந்தேகத்துக்கிடமாக வானில் பறந்த மர்மப்பொருளை போர் விமானங்களில் சென்ற ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளார்.

Related Stories: