ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாத மதுரை கோட்ட மேலாளர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாத மதுரை கோட்ட மேலாளர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு தராதது பற்றி திண்டுக்கல் கருத்தனம்பட்டியைச் சேர்ந்த ராஜு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டது.  

Related Stories: