ராசிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளை..!!

நாமக்கல்: ராசிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ராசிபுரம் அருகே பிலிப்பாகுட் பகுதியில் 63 வயது மூதாட்டி பாவாயியை கொலை செய்து 4 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories: