திருப்பூர் மாவட்ட சிறையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி திடீர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சிறையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறைவாசிகளின் அறைகளில் போதைப்பொருள், செல்போன் போன்றவை உள்ளதா என ஆய்வு செய்தார். சிறைகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் சிறைவாசிகளிடம் டிஜிபி கேட்டறிந்தார்.   

Related Stories: