இந்தியா தேசிய பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் தந்தது டெல்லி ஐகோர்ட் dotcom@dinakaran.com(Editor) | Feb 09, 2023 தில்லி உயர் நீதிமன்றம் சித்ரா ராமகிருஷ்ணா தேசிய டெல்லி: தேசிய பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் தந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன் கைதாகியிருந்தார்.
அதானி குழுமத்தை தொடர்ந்து ஜேக் டோர்சி மீது ஹிண்டன்பர்க் புகார்: ரூ.8,200 கோடி அளவுக்கு முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு..!!
புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்; தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி பெறுவோம்: முதல்வர் ரங்கசாமி உறுதி