இந்தியா தேசிய பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் தந்தது டெல்லி ஐகோர்ட் Feb 09, 2023 தில்லி உயர் நீதிமன்றம் சித்ரா ராமகிருஷ்ணா தேசிய டெல்லி: தேசிய பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் தந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன் கைதாகியிருந்தார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு