திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்திய விமான பயணியிடம் இருந்து ரூ.16.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆடையில் மறைத்து கடத்திய 285.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.