லத்தேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட அனைத்து போலீசாரும் கூண்டோடு மாற்றம்

வேலூர்: லத்தேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட அனைத்து போலீசாரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் உட்பட 12போலீசாரை கூண்டோடு மாற்றி எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். லத்தேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை சரிவர கட்டுப்படுத்தவில்லை என நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: