குற்றம் ஜவுளி குடோனில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் திருட்டு Feb 07, 2023 ஜவுளி குடன் சென்னை: சென்னை தியாகராயர் நகரில் ஜவுளி குடோனில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் திருடப்பட்டுள்ளது. குடோனில் இருந்து பட்டுப்புடவைகளை திருடிய ராஜஸ்தானை சேர்ந்த பேரா ராம் (35) என்பவருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு