குற்றம் ஜவுளி குடோனில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் திருட்டு dotcom@dinakaran.com(Editor) | Feb 07, 2023 ஜவுளி குடன் சென்னை: சென்னை தியாகராயர் நகரில் ஜவுளி குடோனில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் திருடப்பட்டுள்ளது. குடோனில் இருந்து பட்டுப்புடவைகளை திருடிய ராஜஸ்தானை சேர்ந்த பேரா ராம் (35) என்பவருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தையை கடத்தி விற்பனை செய்த சித்த மருத்துவர் உள்பட 2 பேர் மீது குண்டாஸ்!
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் சென்னையில் கைது: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
இந்தியா- ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 12 பேர் கைது: திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை
வீட்டில் தனியாக இருந்த இன்ஸ்பெக்டர் மனைவியை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கைது: சம்பள பாக்கி தராததால் ஊழியர் வெறிச்செயல்
வரதட்சணை கேட்பதாக போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம் மனைவிக்கு சாணத்தை கொடு்த்து சித்ரவதை: 3 நாள் அறையில் அடைத்து வைத்து கணவன் கொடுமை
திருவண்ணாமலை கோயிலுக்குள் கத்தியுடன் நுழைந்து பொருட்களை சூறையாடிய பெங்களூரு வாலிபர்: காதலியிடமும் விசாரணை