துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,600-ஐ தாண்டியது..!!

அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,600ஐ தாண்டியது. துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,014ஐ தாண்டியது. சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 582ஐ கடந்தது. இடிபாடுகளில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாக மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: