காயம் ஏற்படும் என்பதற்காக கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: காயம் ஏற்படும் என்பதற்காக கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை நெமிலியில் கபடி போட்டி நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

Related Stories: