சென்னை சென்னை அருகே கோவளம் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கினர்..!! Feb 04, 2023 கோவலம் கடல் சென்னை சென்னை: சென்னை அருகே கோவளம் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கினர். கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் சஞ்சய், சொர்ணகுமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
டிஎன்பிஎல் போட்டியில் விளையாட தேர்வாகாததால் விரக்தி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து கிரிக்கெட் வீரர் தற்கொலை: போலீசார் விசாரணை
ஸ்மார்ட் மொபிலிட்டி பாடத்திட்டம் உருவாக்க விஐடி-வால்வோ இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்: வேந்தர் கோ.விசுவநாதன் முன்னிலையில் கையெழுத்து
விநாயகர், அம்மன் கோயில் இடிக்கப்படுகிறது என்ற எச்.ராஜா குற்றச்சாட்டு தவறானது: மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை மாவட்டத்தில் புதிதாக 4,644 குடியிருப்புகள் கட்டப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்த சோதனைகளில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்: 1200 இ-சிகரெட்டுகளும் பிடிபட்டன
₹4276.44 கோடியில் 85.51 ஏக்கரில் அமைகிறது பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணி தீவிரம்: 400 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படும்
வில்லிவாக்கத்திற்கு பதிலாக 4வது ரயில் முனையம் பெரம்பூரில் அமைக்கப்படும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்
மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி மாநகர பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம்: மாநகர் போக்குவரத்துக்கழகம் தகவல்
குவைத்தில் இருந்து சென்னைக்கு பெல்ட்டில் மறைத்து கடத்திய ₹2.40 கிலோ தங்கம் பறிமுதல்: சென்னையை சேர்ந்த குருவி கைது
ராயப்பேட்டை துர்கை அம்மன் கோயில் முன்பு அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலை வேறு இடத்திற்கு மாற்ற நிபுணர் குழு: ஐகோர்ட்டில் மெட்ரோ நிர்வாகம் தகவல்