குற்றம் கோவை விமான நிலையத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள 3.73 கிலோ தங்கம் பறிமுதல்..!! Feb 04, 2023 கோயம்புத்தூர் விமான நிலையம் கோவை: கோவை விமான நிலையத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள 3.73 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தி வந்த அபுபக்கர் சித்திக், பிரியா, கோமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு