குற்றம் கோவை விமான நிலையத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள 3.73 கிலோ தங்கம் பறிமுதல்..!! Feb 04, 2023 கோயம்புத்தூர் விமான நிலையம் கோவை: கோவை விமான நிலையத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள 3.73 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தி வந்த அபுபக்கர் சித்திக், பிரியா, கோமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை