ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஓ.பி.எஸ்., ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களை கேட்டறிந்த பின்பே வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு அவர்களுக்கு ஒரு பாடம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: