மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 65 ஏக்கர் பரப்பில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு சார்பில் பிம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

Related Stories: