இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகனசோதனை: ரூ.62,500 பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை..!!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சூரம்பட்டி 4 சாலையில் வாகன சோதனையின் போது ரூ.62,500 பறிமுதல் செய்யப்பட்டது. கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து ரூ.62,500ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Related Stories: