தமிழகம் இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகனசோதனை: ரூ.62,500 பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை..!! Feb 04, 2023 ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பறக்கும் படை ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சூரம்பட்டி 4 சாலையில் வாகன சோதனையின் போது ரூ.62,500 பறிமுதல் செய்யப்பட்டது. கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து ரூ.62,500ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்; பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்
வடசென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம்: வரும் 31ம் தேதி வரை நடக்கிறது
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு; சிபிஐ முன் விஜய் ஆஜர் ஆவாரா?: பொருளாளரிடம் நாளை விசாரணை
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திடுக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
விமான சேவை பாதிக்கும் வகையில் பழைய கழிவு பொருட்களை தீயிட்டு எரிக்காதீர்: விமானநிலைய ஆணையம் வலியுறுத்தல்
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடி வீடு முற்றுகை: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திடுக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
தாய்நாட்டுப் பற்று பெரிதென வாழ்ந்த திருப்பூர் குமரன் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!