ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை நிறுத்த வேண்டும்: அண்ணாமலை பேட்டி

சென்னை: அதிமுக சார்பில் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை நிறுத்த வேண்டும். பிரிந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்பு குறையும். தேர்தல் அறிவித்த உடனே பாஜக போட்டியிடவில்லை என இரு தலைவர்களிடமும் கூறிவிட்டோம் என அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Stories: