எம்.பி.சி. இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு..!!

சென்னை: எம்.பி.சி. இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 3 மாதத்துக்குள் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அளிக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: