காரைக்கால் - கும்பகோணம் பிரதான சாலையில் வாய்க்கால் பாலத்தில் உடைப்பு

காரைக்கால்: தொடர் கனமழையால் காரைக்கால் - கும்பகோணம் பிரதான சாலையில் வாய்க்கால் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. வாய்க்கால் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.  

Related Stories: