சென்னை பல்கலை.யில் மாற்றுத்திறனாளிகள் பொறுப்புக்கு வரும் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டது மகிழ்ச்சி: தீபக்நாதன் ட்வீட் Feb 03, 2023 கவர்னர் தீபக்நாதன் சென்னை: பல்கலைகழகங்களில் மாற்றுத்திறனாளிகள் பொறுப்புக்கு வரும் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த இயக்கத்தின் தலைவர் தீபக்நாதன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 3 இயக்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அவர் தெரிவித்தார்.
குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை: துணை முதல்வர் திறந்து வைத்தார்
சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 4,079 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு