பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. சென்னை அண்ணா சிலை அருகில் தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை பேரணி நடைபெறுகிறது. 

Related Stories: