சென்னை: காப்புக்காடு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அளித்துள்ளார். 2021ல் விதித்த தடையை 2022ல் தளர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காப்புக்காடுகளை சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு குவாரி அமைக்க விதித்த தடையை தளர்த்தியதை எதிரித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.