சென்னை ரவுடியை ஓடஓட வெட்டிய கும்பல்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை திருமங்கலத்தில் பத்மநாபன் என்ற ரவுடியை கும்பல் ஒன்று ஓடஓட விரட்டி கத்தியால் வெட்டியது. வெட்டுக்காயங்களுடன் தப்பிய ரவுடியை போலீசார் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற கும்பல் குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: