சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை முதல் பிப்.6-ம் தேதி வரை அனுமதி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல நாளை முதல் பிப்.6-ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தை மாத பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் பிப்.6-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: