குற்றம் மதுவில் விஷம் கலந்து குடித்து காவலர் தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | Feb 02, 2023 திருவள்ளூர்:செங்குன்றத்தில் உள்ள வீட்டில் காவலர் சதீஷ் மதுவில் விஷம் கலந்துகுடித்து தற்கொலை செய்துகொண்டார். ராஜமங்கலம் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் சதீஷ் தற்கொலை குறித்து செங்குன்றம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காரைக்கால் அலுவலகம், வீடுகளில் சிபிஐ ரெய்டு உதவி பதிவாளர், உதவியாளர் கைது: பலகோடி மதிப்பு ஆவணங்கள் சிக்கியது
மாதம் 15% வட்டி தருவதாக ரூ.4,400 கோடி வசூலித்து மோசடி ஹிஜாவ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு
24 மாநிலங்கள், 8 மெட்ரோ நகரங்களில் 67 கோடி பேரின் தகவல்களை திருடிய பலே ஆசாமி கைது: தெலங்கானா போலீசார் அதிரடி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது..!!
திருவட்டார் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு பைக் தவணை, வழக்கு செலவுக்காக திருடினோம்-கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த ஆத்திரம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக புகார் செய்த மனைவிக்கு சரமாரி அடி-உதை: கணவரிடம் போலீசார் விசாரணை