குற்றம் மதுவில் விஷம் கலந்து குடித்து காவலர் தற்கொலை Feb 02, 2023 திருவள்ளூர்:செங்குன்றத்தில் உள்ள வீட்டில் காவலர் சதீஷ் மதுவில் விஷம் கலந்துகுடித்து தற்கொலை செய்துகொண்டார். ராஜமங்கலம் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் சதீஷ் தற்கொலை குறித்து செங்குன்றம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் சிபிஐ அதிகாரி போல் பேசி ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த 4 பேர் கைது
குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு வாரத்தில் பாலியல் தொழில் நடத்திய பிரபல புரோக்கர் கைது: லாட்ஜ் மேலாளரும் சிக்கினார்
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது: துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்றபோது சிக்கினார்
அரும்பாக்கம் பகுதியில் குட்கா பதுக்கிய வீட்டிற்கு சீல்: வடமாநில வாலிபர் உள்பட இருவர் கைது, வீட்டு உரிமையாளருக்கு ரூ.25000 அபராதம்
மது பாட்டில்களை மொத்த விற்பனை செய்ததால் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: மாவட்ட மேலாளர் நடவடிக்கை
மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில் பொதுமக்களை பீர் பாட்டிலால் தாக்கும் ரவுடிகள்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி