சென்னை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவிக்கிறது பன்னீர் தரப்பு: வைத்திலிங்கம் பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 ஈரோட் கிழக்கு பன்னீர் கட்சி விட்டிலிங்கம் சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கிறார் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆலோசனை கூட்டத்துக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வைத்திலிங்கம் பேட்டியளித்தார்.
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
ஆருத்ரா கோல்டு நிறுவன உரிமையாளருடன் சேர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷை தமிழ்நாடு அழைத்து வர போலீசார் நடவடிக்கை
வள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே பாதசாரிகளுக்கான நடைபாலம் அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா ரகசிய பேச்சு: அண்ணாமலை, ஓபிஎஸ் நிலை என்ன? தொண்டர்கள் குழப்பம்
ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக கூட்டு குடிநீர் திட்டம் வேண்டும்: மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வலியுறுத்தல்
பல்லாவரத்தில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வாக பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்களை மாற்ற வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்
விருகம்பாக்கத்தில் உள்ள வக்பு வாரிய இடத்தில் இமாம், மோதினர்களுக்கு தங்கும் விடுதி: பிரபாகர ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்