தாம்பரம்: குரோம்பேட்டை, ராதா நகர் நாயுடு ஷாப் சாலையில், ரமேஷ் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். பூட்டியிருந்த கடையில் நேற்று அதிகாலை புகை வந்து திடீரென தீப்பிடித்து தீ கொழுந்து விட்டு எரிவதைகண்டு, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சம்பவம் குறித்து தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.