லண்டன்: என் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதாக ரஷ்ய அதிபர் புடின் மிரட்டினார் என்று இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல்கள் ஓராண்டை நெருங்கும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிபிசி ஆவணப்படத்திற்கு அளித்த பேட்டியில், ‘உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல்களை தொடங்குவதற்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், என் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டினார்.