நெல்லை மாவட்டம் திசையன்விளையில் டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வரதராஜன், சாம்ராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Related Stories: