இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சிறையில் உள்ள 60 கைதிகள் விடுதலை

சென்னை: இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சிறையில் உள்ள 60 கைதிகள் தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி  அமரேஷ் பூஜாரி தகவல் தெரிவித்துள்ளார். புழல் : 12, வேலூர் - 9, கடலூர் - 12, திருச்சி - 9, கோயம்புத்தூர் - 13, மதுரை - 1, பாளையம்கோட்டை - 4 என மொத்தம் 60 (58 ஆண்கள் + 2 பெண்கள் )கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: