சென்னை 'கள ஆய்வில் முதலமைச்சர்'என்ற புதிய திட்டத்தை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Jan 28, 2023 முதல் அமைச்சர் கெ ஸ்டாலின் சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை பிப்.1ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வேலூர் மண்டலத்தில் திட்டத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக பிப்.1, 2-ல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி!!
நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ. 78.58 லட்சம் மதிப்பீட்டில் 830 எல்இடி மின்விளக்குகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டை பகுதியில் இந்த ஆண்டே கூட்டுறவு வங்கி தொடங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் பெண் உள்பட 8 பேர் படுகாயம்: முதியவரிடம் விசாரணை
5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவை வைத்துள்ளவர்கள் 3 மாதத்திற்குள் சொத்து வரி செலுத்தினால் 20% சலுகை: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற செல்லும் தமிழ்நாடு வீராங்கனைக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
இயற்கை உரம் தயாரிப்பதற்கு கும்மிடிப்பூண்டியில் பயிற்சி மையம்: சட்டப்பேரவையில் டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ வலியுறுத்தல்