தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது என ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: