இலங்கை கடற்படை சிறைபிடித்த 3 தமிழக விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!

இலங்கை: இலங்கை கடற்படை சிறைபிடித்த 3 தமிழக விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் உரிமையாளர்கள் ஆஜராகாததால் 3 ராமேஸ்வரம் விசைப்படகு அரசுடைமையாக்க நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: