கொடிநாள் நிதியை அதிகளவில் திரட்டியதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதிக்கு ஆளுநர் பரிசு

சென்னை: கொடிநாள் நிதியை அதிகளவில் திரட்டியதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதிக்கு குடியரசு தின விழாவை ஒட்டி நடைபெறும் தேநீர் விருந்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசு வழங்கினார். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற சிறந்த ஊர்திக்கான முதல் பரிசை தமிழ்நாடு காவல்துறை தட்டிச் சென்றது. தமிழ்நாடு காவல்துறை ஊர்திக்கான பரிசை டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

Related Stories: