ஆளுநர் தேநீர் விருந்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை

சென்னை: ஆளுநர் தேநீர் விருந்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியூரில் இருப்பதால் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.

Related Stories: