தமிழ்நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட ஆட்சியர்கள் மரியாதை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரத்தில் 112 பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். மதுரையில் 37 பயனாளிகளுக்கு ரூ.28.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அனீஷ் சேகர் வழங்கினார். திருவாரூரில் 705 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடி மதிப்பிலான திட்டங்களை ஆட்சியர் காயத்ரி வழங்கினார்.

Related Stories: