தமிழகம் விழுப்புரம் அருகே சொத்துத் தகராறில் அரசு பள்ளி முன்பு ஆசிரியர், மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு..!! Jan 25, 2023 Vilappuram பள்ளி விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் சொத்துத் தகராறில் அரசு பள்ளி முன்பு ஆசிரியர் நடராஜனுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. ஆங்கில ஆசிரியர் நடராஜனை வெட்டுவதை தடுக்க முயன்ற 3 மாணவர்களும் படுகாயமடைந்தனர்.
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000ஆவது நபருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் முதலமைச்சர்!