திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் கலக்கும் சாய ஆலையின் கழிவுநீர்..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் சாய ஆலையின் கழிவுநீர் கலக்கிறது. சாய ஆலையின் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் குழாயை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: